419
தென்கொரியாவில் காலநிலை மாற்றம் காரணமாக முட்டைகோஸ் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். கங்வான் மாகாணத்தில் மலைப்பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தில் பயிரிடப்படும் ...

441
அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழக வேளாண் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டார். வேளாண்மையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்த...

377
தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள்அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றுள்ளனர். இன்று மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக துணைவேந...

279
வந்தவாசி அருகே எடப்பாளையத்தில் கல்குவாரியில் வெடி வைக்கப்பட்டதில் சிதறிப் பறந்த கல் ஒன்று ஆறுமுகம் என்ற விவசாயியின் தலையில் விழுந்தில் அவர் உயிரிழந்தார். கல்குவாரியால் உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள...

200
விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்குரிய கட்டணத்தை மாநில அரசு செலுத்தும் வகையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தால் தான் மின்தட்டுப்பாடு மற்றும் மின்கட்டண உயர்வுக்கு முழுமையான தீர்வு கிடைக்க...

306
திருவள்ளூர் மாவட்டத்தில் பல ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூலிக்கு ஆள் கிடைப்பதில்லை எனக்கூறி தாங்கள் பயிரிட்டுள்ள பைத்தம் பயிரு மற்றும் உளுந்து செடிகளின் மீது தடை செய்யப்பட்ட பில்லு மருத்...

259
சேலம், சூரமங்கலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழக விவசாய சங்கத்தினர் நாடாளுமன்ற தேர்தலில் தங்களது ஆதரவை தெரிவித்தனர். பிறகு செய்தியாளரை சந்தித்த அச்சங்கத்தின் மாநில த...



BIG STORY