477
அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில், வேலை தொடர்பான செல்போன் அழைப்புகளுக்கோ, இ-மெயில்களுக்கோ ஊழியர்கள் பதில் அளிக்கத் தேவையில்லை என்ற புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வந்துள்ளது. மேலும், தேவையின...

363
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வேலை தேடி வந்த புலம்பெயர் தொழிலாளர்களைக் கடத்தி, தாக்கி பணம் பறித்து வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அசாமைச் சேர்ந்த அபுன் நோசர் என்பவருக்...

233
தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் மற்றும் இ.எஸ்.ஐ, பி.எப் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்காமல் முறைகேடு செய்வதாகக் கூறி நூற்றுக்கணக்கானவர்கள் மாந...

274
சென்னை அண்ணா நகரில் இரண்டரை வயது சிறுமியின் முகத்தில் தெரு நாய் கடித்துக் குறிய சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் கேட்பாரின்றி சுற்றி திரிந்த நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். முகத்த...

206
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து, ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்பார்வையாளரை கைது செய்துள்ளனர்...

586
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் வியாபாரம் மீண்டும் தலைதூக்கி உள்ளதாக ஆலம்பாளையம் பேரூராட்சி மன்ற ஆறாவது வார்டு உறுப்பினர் பாலசுப்பிரமணியம்...

221
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மர்ம நபர்களால் கூலி தொழிலாளி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்ற பழனிவேலின் உடல் கத்தியால் குத்திய ந...



BIG STORY