உலகளவில் உள்ள அமெரிக்க தனியார் நிறுவனங்களுக்கும் - அமெரிக்க வெளியுறவுத் துறைக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒசாக் அமைப்பின் இந்திய வருடாந்திர கூட்டத்தை சென்னையில் அமெரிக்க துணைத் ...
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பை கொண்ட இஸ்ரேல் மீது, அடிக்கடி தனது பாதையை மாற்றிக்கொள்ளும் ஃபட்டா ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோப...
ஈரான் ஏவிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இதற்கு, இஸ்ரேலின் பலமான பல அடுக்கு வான்பாதுகாப்பு அரணே காரணம் எனக்கூறப்படுகிறது. அயர்ன் ட...
தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சீத், சிறிய ராணுவ விமானத்தில் உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து ...
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் துப்பாக்கிகளை வாங்கும் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
கப்பல்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைச் ச...
தபஸ் டிரோன் திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ உறுதியாக உள்ளது.
30 ஆயிரம் அடி உயரத்தில் 24 மணிநேரமும் பறக்கக்கூடிய சக்தி வாய்ந்த டிரோன்களை ...
விமானம் தாங்கிக் கப்பல், 97 கூடுதல் தேஜாஸ் போர் விமானங்கள், 156 பிரசந்த் போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்பு ...