​​
Polimer News
Polimer News Tamil.

அப்பாவி மக்கள் ரத்தம் சிந்துவதன் மூலம் எந்த விதத் தீர்வும் கிடைக்காது - இந்தியா கடும் கண்டனம்!

அப்பாவி மக்களின் ரத்தம் சிந்துவதன் மூலம் எந்த விதத் தீர்வும் கிடைக்காது என்று உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது. ஆரம்பம் தொட்டே போரை கைவிட்டு அரசுமுறைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் படி இந்தியா வலியுறுத்தி வருவதாக...

பாதையை அடைத்ததால் படாத பாடு...5 நாட்களாக வீட்டிற்குள் சிக்கி தவிக்கும் குடும்பம்.!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாதையை அடைத்ததால் அப்பகுதியில் உள்ள  வீட்டில் வசிப்போர் கடந்த 5  நாட்களாக வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். குண்டகவயல் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டில் மனைவி விஜி , இரு குழந்தைகள் மற்றும் அவரது...

பூஜ்யம் கோவிட் கொள்கையை விமர்சிப்பவர்களுக்கு அதிபர் சி- ஜின்பிங் கடும் எச்சரிக்கை

சீனாவின் பூஜ்யம் கோவிட் கொள்கையை விமர்சிப்பவர்களுக்கு அதிபர் சி- ஜின்பிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கில் தவிக்கும் மக்கள் பலர் சமூக ஊடகங்கள் வாயிலாக உணவுப் பொருள் , மருந்து தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளை சுட்டிக் காட்டி...

பெங்களூரில் புதிய நவீன ரக மின் வாகனங்களின் கண்காட்சி..!

பெங்களூரில் மின்சார வாகனங்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. நாளை வரை நடைபெறும் இக்கண்காட்சியில் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் புதிய வாகனங்களை அறிமுகம் செய்கின்றனர். மின் வாகன உற்பத்தியின் புதிய தொழில்நுட்பங்களையும் இக்கண்காட்சியில் காண முடியும். 100க்கும் மேற்பட்ட மின்வாகன உற்பத்தியாளர்களும் விநியோகிப்பவர்களும் இக் கண்காட்சியில்...

சிங்கிளா வசிக்கும் நடிகை… தீரா தொல்லை கொடுத்த சினிமா டைரக்டர் கைது..!

கணவரை விவாகரத்து செய்து பிரிந்து வாழும் நடிகையை  திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வாட்ஸ் அப்பில் தீரா தொல்லை கொடுத்த பிரபல சினிமா இயக்குனர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் மலையாளம் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர்...

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து...5 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணி!

மகாராஷ்ட்ரா Khairane தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ரசாயான நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். அண்டை தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் இருக்க...

மேற்கு வங்கத்தில் மம்தா அரசைக் கலைக்கும் எண்ணம் இல்லை - அமைச்சர் அமித் ஷா

மேற்கு வங்க அரசைக் கலைக்கும் திட்டமில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பெருவாரியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது முறையாகாது என்றும் அவர் கூறினார். மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் சவால்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளப்போவதாகவும் அமித் ஷா கூறினார். கொல்கத்தாவுக்குப்...

சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் 2 போலீசார் கைது..!

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக 2 போலீசாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தலைமைச் செயலக காலனி காவல்நிலைய போலீசாரின் விசாரணைக்கு சென்ற விக்னேஷ், கடந்த 19ஆம் தேதி மரணமடைந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை...

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்

ஒடிசா வானிலை மையம் பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதையடுத்து 18 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை செவ்வாய்க்கிழமைக்குள் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளை நோக்கி நகர்வதாக...

முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்ல மறுக்கும் விமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டிஜிசிஏ எச்சரிக்கை!

முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச்செல்ல மறுக்கும் விமான நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதித்தும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குனரகமான டிஜிசிஏ எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்துக்கு வந்த பின்னரும் சில பயணிகளை...