அப்பாவி மக்கள் ரத்தம் சிந்துவதன் மூலம் எந்த விதத் தீர்வும் கிடைக்காது - இந்தியா கடும் கண்டனம்!
அப்பாவி மக்களின் ரத்தம் சிந்துவதன் மூலம் எந்த விதத் தீர்வும் கிடைக்காது என்று உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆரம்பம் தொட்டே போரை கைவிட்டு அரசுமுறைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் படி இந்தியா வலியுறுத்தி வருவதாக...