​​
Polimer News
Polimer News Tamil.

ஹவானாவில் புகழ்பெற்ற நட்சத்திர விடுதியில் எரிவாயுக் கசிவால் பயங்கர வெடிவிபத்து, 22 பேர் உயிரிழப்பு..!

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர விடுதியில், எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. நூற்றாண்டு பழமையான வரலாற்று சிறப்புமிக்க சரடோகா நட்சத்திர விடுதியில், நேற்று எரிவாயு கசிவின் காரணமாக பயங்கர வெடி...

துணை வட்டார வளர்ச்சி அலுவலரை செருப்பால் தாக்கிய விவகாரம் - ஊராட்சி துணைத் தலைவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை செருப்பால் தாக்கிய வழக்கில் ஊராட்சி துணைத் தலைவர் சரண்யா குமார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கண்டமங்கலம் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் துணை...

புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தபோது நடிகர் சல்மான்கானை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நடிகை...இணையத்தில் வைரல்!

ரம்ஜான் பண்டிகைக்கு பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கானும், சல்மான்கானும் தங்களது ரசிகர்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தனது வீட்டுக்கு முன் குவிந்த ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய சல்மான்கான், தீபிகா படுகோனே, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்ட பாலிவுட்...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி.. 5 அறிவிப்புகள் : 6 இலக்குகள்..!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒராண்டு...

அரசு பேருந்தில் ஏறி ஆய்வு...நடத்துனரிடம் பள்ளி நாட்கள் நினைவுகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் அரசு பேருந்தில் ஆய்வு செய்த முதலமைச்சர், மகளிர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு முறையாக இலவச டிக்கெட் வழங்கப்படுகிறதா? என நடத்துனரிடம் கேட்டறிந்தார். பெரம்பூர் -  பெசன்ட் நகர் செல்லும் 29சி என்ற எண் கொண்ட பேருந்தில் ஏறி ஆய்வு செய்த முதலமைச்சர்...

உக்ரைனில் தற்காலிக மின் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் உதவிகள்...இங்கிலாந்து அரசு முடிவு!

உக்ரைனில் தற்காலிக மின் தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக 287 நகரும் ஜெனரேட்டர்களை வழங்க இருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 569 ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக வழங்கப்பட உள்ள 287 நகரும் ஜெனரேட்டர்கள் கிட்டத்தட்ட 8 ஆயிரம் வீடுகளுக்கு மின்சார...

உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்க அமெரிக்கா கூடுதல் நிதி உதவி.. பீரங்கி எதிர்ப்பு ரேடார்கள், உதிரி பாகங்கள், போர் கருவிகள் வழங்க முடிவு

உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்க கூடுதலாக 150 மில்லியன் டாலர்கள் நிதியை ஒதுக்கீடு செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிதி மூலம் டாங்குகள், பீரங்கி குண்டுகள் மற்றும் ரேடார்களை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில்...

வங்கியில் இருந்து பணம் எடுத்து வருபவர்களை குறிவைத்து கைவரிசை...7 பேர் கொண்ட கும்பல் கைது.!

சென்னையை அடுத்த பல்லாவரத்தில், வங்கியில் இருந்து பணம் எடுத்து வருபவர்களை குறிவைத்து, கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்த 7 பேர் கொண்ட ஆந்திர கும்பலை போலீசார் கைது செய்தனர். சையத் தவுலத் என்பவர், தாம் தனியார் வங்கியில் இருந்து 60 ஆயிரம்...

கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற பைக் மீது கார் மோதி விபத்து..!

கேரளாவில், கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மலப்புரம் அடுத்த வேங்கரை என்னும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற போது எதிர்திசையில்...

இந்தூரில் 2 அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து... 7 பேர் உடல் கருகி பலி

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் 2 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஸ்வர்னா பாக் காலனி பகுதியில் அதிகாலையில் இந்த பயங்கர தீவிபத்து...