​​
Polimer News
Polimer News Tamil.

டுவிட்டர் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை உயர்த்த எலன் மஸ்க் திட்டம்

டுவிட்டர் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை 2028ஆம் ஆண்டுக்குள் 26.4 பில்லியன் டாலராக உயர்த்த உலக பெரும் கோடிஸ்வரரான எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, டுவிட்டர் நிறுவனத்தின் பணப்புழக்கத்தை 2025ஆம் ஆண்டுக்குள்  3.2பில்லியன் டாலராகவும், 2028ஆம்...

வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தியது HDFC..!

எச்டிஎப்சி நிறுவனம் வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதத்தைப் பூச்சியம் புள்ளி 3 விழுக்காடு உயர்த்தியுள்ளது. வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி பூச்சியம் புள்ளி 4 விழுக்காடு உயர்த்தியது. வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் ரொக்கக் கையிருப்பு விகிதத்தையும் அரை...

ஜாம்செட்பூரில் டாட்டா உருக்காலையில் பெரும் தீவிபத்து..

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்செட்பூரில் டாட்டா உருக்காலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் ஐந்து வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தப் போராடினர். ஜாம்செட்பூர் டாட்டா உருக்காலையில் கோக் அலகில் மின்கலம் வெடிப்பால் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. உருக்காலைக்கான எரிபொருளான கோக்கில் தீப்பற்றிப்...

திருப்பூரில் ஆண் நண்பருடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவனைக் கொன்ற மனைவி.!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆண் நண்பருடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவனைக் கொன்ற மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபால் - சுசீலா தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன்...

வாடிக்கையாளர் போல சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து, பொருட்களை திருடிய இளம்பெண்.. கடை ஊழியர் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள்.!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, வாடிக்கையாளர் போல சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து, பொருட்களை திருடிக் கொண்டு தப்பியோடிய இளம்பெண்ணை, கடை ஊழியர் துரத்திச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. உமையாள் தெருவில் உள்ள அந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு நேற்றிரவு 7 மணிக்கு சென்ற...

தமிழகத்தில் இன்றும் நாளையும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மே ஒன்பதாம் நாளில் டெல்டா மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனக்...

கேஜிஎஃப் 2 படத்தில் நடித்த நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்..

கன்னட நடிகரும், கேஜிஎஃப் படங்களில் நடித்தவருமான மோகன் ஜுனேஜா உடல் நலக்குறைவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். கேங்க கூட்டிக்கிட்டு வர்ரவன் கேங்ஸ்டர், ஒத்தையா வர்ரவன் மான்ஸ்டர் என கேஜிஎஃப் 2 படத்தில் அவர் பேசிய வசனம் மிகவும் பிரபலமானது. பல...

ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடர்புடைய இடங்களில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணம்.. திகைத்து நின்ற அதிகாரிகள்..

ஜார்க்கண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பண மோசடி செய்த புகாரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 19 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இளநிலை பொறியாளராக பணியாற்றிய ராம்வினோத் பிரசாத் சின்கா என்பவர்,...

அண்டை நாடுகளில் பொருளாதார நெருக்கடி - இந்தியாவுக்கு சவால்

இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமை இந்தியாவுக்குச் சவாலாக உள்ளது. இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 10 விழுக்காடு சீனாவிடமிருந்து பெற்றதாகும். இந்நிலையில் சீனாவிடமும், பன்னாட்டுப் பண நிதியத்திடமும் மேலும் கடன் பெற இலங்கை முயன்று...

"திமுக ஓராண்டு ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாகக் கெட்டுவிட்டது" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டு விட்டது என்றும் அதிமுக ஆட்சி காலத்தில் மேற்கொண்ட பணிகளுக்குத் தான் முதலமைச்சர் திறப்பு விழா காண்கிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...