​​
Polimer News
Polimer News Tamil.

தூத்துக்குடியில் குடும்பத்தினருக்குத் தெரியாமல் 2-வது திருமணம் செய்துகொண்ட மகளை அவமானம் தாங்காமல் வெட்டிக் கொன்ற பெற்ற தந்தை.!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்பத்தினருக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மகளை, அவமானம் தாங்காமல் பெற்ற தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாதன்குளத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவர் தனது மகள் மீனாவை 17 வயதிலேயே இசக்கிப்பாண்டியன் என்பவருக்குத் திருமணம் செய்துகொடுத்துள்ளார்....

கர்நாடகாவில் செல்ஃபி எடுக்க முயன்றபோது நதியில் தவறிவிழுந்த பெண், கணவன் கண்முன்னே பரிதாபமாக பலி.!

கர்நாடகாவில் செல்ஃபி எடுக்க முயன்றபோது கபிலா நதியில் தவறிவிழுந்த பெண், கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். மைசூர் அடுத்த நெஞ்ச தேவனாபுறா பகுதியை சேர்ந்த க்ரிஷ்- கவிதா தம்பதி, நஞ்சனகுடு கபிலா நதி கரையோரம் உள்ள சங்கமம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய...

லூலு மால் தொடர்பாக ஒரு செங்கல்லைக் கூட வைக்க பாஜக அனுமதிக்காது - அண்ணாமலை

தமிழகத்தில் லூலு மால் தொடர்பாக ஒரு செங்கல்லைக்  கூட வைக்க பாஜக அனுமதிக்காது என்று கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு...

சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் மேலும் 42 மாணவர்களுக்கு கொரோனா - ராதாகிருஷ்ணன்

செங்கல்பட்டில் உள்ள சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அம்மாப்பேட்டையில் உள்ள சத்யசாய் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிய நிலையில்...

வங்கியில் பணம் எடுத்து சென்றவரிடம், சாலையில் பணம் கிடப்பதாக திசைத்திருப்பி 1 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவிக்காட்சிகள்.!

சென்னை அடுத்த திருநின்றவூரில் சாலையில் பணம் கிடப்பதாக திசைத்திருப்பி, வங்கியில் பணம் எடுத்து சென்றவரிடம் ஒரு லட்சம் ரூபாயை திருடிச் சென்றவர்களை போலீசார் சிசிடிவிக் காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர். திருநின்றவூர் அம்பிகைபுரம் பகுதியை சேர்ந்த தியாகராஜன், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை...

களைகட்டிய கோவில் பிரியாணி திருவிழா.. பக்கெட்.. பக்கெட்டாக விடுகளுக்கு வழங்கிய நிர்வாகம்..

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அம்மாபட்டியில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சடச்சியம்மன் கோவில் பிரியாணி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கோவிலில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. நேற்றிரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த...

ஜெயங்கொண்டத்தில் ஹார்டுவேர்ஸ் கடையின் பக்கவாட்டு சுவரை உடைத்து கொள்ளை

ஜெயங்கொண்டம் அருகே, ஹார்டுவேர்ஸ் கடையின் பக்கவாட்டு சுவரை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், காப்பர் ஒயர்களை களவாடிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. கடை உரிமையாளர் ராமதாஸ் போலீசில் புகாரளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்....

புதுச்சேரியில் வங்கியில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பியவரை பின் தொடர்ந்து சென்று பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள்.!

புதுச்சேரியில் வங்கியில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பியவரை பின் தொடர்ந்து சென்று பணத்தை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கருவடிக்குப்பத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர் லாஸ்பேட்டை இந்தியன் வங்கியில் 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து, தனது இருசக்கர வாகனத்தின்...

போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - ஜெலன்ஸ்கி

போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, படையெடுப்புக்கு முந்தைய நிலையை ரஷ்யா உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ரஷ்யா படைகளை முழுமையாக திரும்பப் பெறுவதோடு, போருக்கு முன்...

குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் அபராதம் - சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் உள்ள தனி நபர் இல்லங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து...