​​
Polimer News
Polimer News Tamil.

திருச்சி சிவாவின் மகன் சூர்யா, பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்.!

திமுக மாநிலங்களவை குழு உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா, பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவில் பொறுப்புகள் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருக்கும் அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. குடும்ப விவகாரம் காரணமாக 10 ...

சேலத்தில் பட்டப்பகலில் ஜூஸ் கடை முன்பாக உரிமையாளர் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை திருடிச்சென்ற மர்ம நபர்கள்.!

சேலம் ஏற்காடு பகுதியில் பட்டப்பகலில் ஜூஸ் கடை முன்பாக உரிமையாளர் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை திருடிச்சென்ற இருவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். பிரேம் என்பவர் தான் நடத்தி வரும் ஜூஸ் கடைக்கு ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்து, கடை முன்பாக நிறுத்தி...

சேலத்தில், பட்டப்பகலில் அதிமுக பிரமுகரின் வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்.!

சேலத்தில், பட்டப்பகலில் அதிமுக பிரமுகரின் வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை பிடித்த மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பிரட்ஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் தினேஷ் என்பவர், அதிமுக இளைஞரணி பொருளாளராக இருந்து வருகிறார். இன்று பிற்பகலில் தினேஷ்...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர்.!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர், தமிழகம் முழுவதும்...

சென்னையில் 8 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய பைபர் படகுகளில் தீ.!

சென்னை திருவொற்றியூரில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத 2 பழைய பைபர் படகுகள் தீப்பிடித்து எரிந்து கருகின. கடலோர காவல் படையினர் பயன்படுத்தி, பழுது ஏற்பட்டதால் ஏலத்தில் விடப்பட்ட நான்கைந்து பைபர் படகுகளை, இரும்பு கழிவுகள் சேகரிப்பதற்காக 8 ஆண்டுகளுக்கு முன்பு...

வீட்டு வாசலில் உறங்கும் பெண்களை நோட்டம் விட்டு, நள்ளிரவில் நகைகளைப் பறித்துச் செல்லும் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள்.!

நாமக்கல் அருகே காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவைத் திறந்து வைத்து உறங்கும் பெண்களைக் குறிவைத்து, நகைப்பறிப்பில் ஈடுபடும் கும்பலை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகிறார்கள். என்.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆரியமாலா என்பவர், காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவைத் திறந்து வைத்துக் உறங்கினார். நள்ளிரவில்...

ஆப்கனில் பொது இடங்களில் பெண்கள் புர்கா அணிய உத்தரவு.!

ஆப்கானிஸ்தானில் பொது இடங்களுக்குச் செல்லும் பெண்கள் புர்கா அணிந்திருக்க வேண்டும் எனத் தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில்...

தூத்துக்குடியில் "சிங்கம் 2" படப்பிடிப்பு நடந்த கட்டிடத்துக்குள் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இளைஞர்.!

தூத்துக்குடியில் சிங்கம் 2 திரைப்படத்தில் காவல் நிலையமாக செட்டிங் செய்யப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்ட கட்டிடத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இளைஞரின் உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் உள்ள இந்த பழங்கால கட்டிடம் காவல் நிலையம் போல் செட்டிங்...

முன்னால் சென்ற பைக்கை முந்தி செல்ல முயன்று பைக்கில் மோதிய கார்.. பைக்கை ஓட்டி வந்த இளைஞர் கடலில் தூக்கி வீசப்பட்டு ஒருவர் பலி.!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற கார், பைக் மீது மோதிய நிலையில், பைக்கை ஓட்டி வந்தவர் கடலில் தூக்கிவீசப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று விட்டு காரில்...

பள்ளி மாணவர்களுக்கு இணையவழி, நேரடி வகுப்பு கலந்த கற்றல் முறையை மேம்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி

பள்ளி மாணவர்களுக்கு இணையவழி, நேரடி வகுப்பு கலந்த கற்றல் முறையை மேம்படுத்த வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்துப் பிரதமர் தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கல்வி அமைச்சர்...