​​
Polimer News
Polimer News Tamil.

இந்திய எல்லைக்குள் ஊடுருவிப் பறந்த பாக். டிரோன்.. 8 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டு விரட்டிய இந்தியப் படையினர்

ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவிய பாகிஸ்தானின் டிரோன் பாதுகாப்புப் படையினரால் அடையாளம் காணப்பட்டு சுடப்பட்டது. இதையடுத்து அந்த டிரோன் பாகிஸ்தானுக்குத் திரும்பிச் சென்று விட்டது. சர்வதேச எல்லைத் தாண்டி டிரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவியதைக் கண்ட எல்லைப் பாதுகாப்புப்...

நகரையே உருக்குலைத்த காட்டுத் தீ...8 பேர் உயிரிழப்பு..அவசர நிலை பிரகடனம்!

சைபீரியாவின் கிரஸ்னயார்ஸ்க் மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீக்கு குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திடீரென பற்றிய தீ குடியிருப்புகளுக்கு பரவி காட்டுத் தீயாய் மாறியது. 12 மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சிதிலமாக்கிய காட்டுத்...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்.. அம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி பவனி..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சித்திரை வசந்த உற்சவத்தின் 3-ஆம் நாள் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றதையடுத்து, பூ மாலை அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமியும்-அம்மனும்...

அம்மா தானே எல்லாம்.. இன்று அன்னையர் தினக் கொண்டாட்டம்..!

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. நிகரில்லாத தாயின் பெருமையைப் போற்றிடும் நாள் இந்த நாள்! இறைவன் எல்லா இடங்களிலும் இருப்பதற்காகவே தாயைப் படைத்தான் என்பது பழமொழி. விலங்குகள், பறவைகள், பூச்சிகள்... எதுவும் தாயின் அன்புக்கு விதிவிலக்கல்ல. தன் குஞ்சுக்கு தான் தேடிய...

காரில் வந்தவரின் கவனத்தைத் திசை திருப்பி ரூ.6.90 லட்சம் கொள்ளை.. கர்நாடகாவைச் சேர்ந்த 4 பேர் கைது..!

மேட்டுப்பாளையம் அருகே காரில் வந்தவரின் கவனத்தைத் திசை திருப்பி காரில் இருந்த 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த எட்வின் ஜோசப் என்பவர் காரில் சென்றபோது, இளைஞர் ஒருவர்...

இந்த குடிகாரனை காப்பாற்றவா நம் ராணுவம் போராடியது..? மலை இடுக்கில் சிக்கியவர் ரகளை..! குடி போதையில் வீதியில் உருண்ட வீடியோ..!

கேரளாவின் மலம்புழா மலைப்பகுதிக்கு டிரெக்கிங் சென்ற போது மலை இடுக்கில் சிக்கி, இந்திய ராணுவத்தால் பல மணி நேரம் போராடி உயிரோடு மீட்கப்பட்ட இளைஞர், குடிபோதையில் நண்பர்களுடன் ரகளை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்று உள்ளது. கேரள...

மலேசியா பெண்ணுக்கு காதல் அல்வா கொடுத்த துபாய் அமாவாசை கைது.. காதல் கசந்ததால் கையில் காப்பு..!

மலேசியாவை சேர்ந்த பெண்ணை காதலித்து 6 மாத கர்ப்பிணியாக்கிவிட்டு துபாய்க்கு ஓடிச்சென்ற காதலனை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரால் துபாயில் இருந்து விரட்டப்பட்டவர், 4 மாத விசாரணைக்கு பின்னர் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த...

தடைகளை தாண்டி துணைவிகளுடன் ஓட்டம்...ஹங்கேரியில் வெகு விமரிசையாக நடைபெற்ற போட்டி.!

ஹங்கேரியில் நடந்த தம்பதிகளுக்கான தடைதாண்டும் போட்டியில் தங்கள் இணைகளை தோளில் தூக்கிக் கொண்டு கணவன்மார்கள் வலம் வந்தனர். குழு வெற்றியை ஊக்குவிக்கும் முறையிலான போட்டியில் பலவேறு பகுதிகளைச் சேர்ந்த தம்பதிகள் கலந்து கொண்டனர். 260 மீட்டர் தூர பந்தயக் களத்தில் மனைவிகளை தோளில் தூக்கிய...

ஆடிட்டர் தம்பதி கடத்தல்.. பண்ணை வீட்டில் கொன்று புதைத்த கொடூரம்.. ஓட்டுனர் வெறிச்செயல்..!

மகளின் பிரசவத்திற்காக அமெரிக்காவுக்கு சென்று விட்டு விமானத்தில் திரும்பிய சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டரையும் அவரது மனைவியையும் , விமான நிலையத்தில் இருந்து கடத்திச்சென்று பண்ணை வீட்டில் கொலை செய்து புதைத்ததாக அவர்களது கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர். பல...

என்னால உனக்கு கஷ்டம்.. வேறு பெண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ செல்லம்.. குழந்தையுடன் விஷம் அருந்திய மனைவி உருக்கம்..!

பரமக்குடி அருகே மன வளர்ச்சி குறைபாட்டின் அறிகுறியுடன், வலிப்பு நோயால் அவதியுற்ற 8 மாத பெண் குழந்தையுடன், தற்கொலை செய்து கொண்ட பெண் ஒருவர் , தனது தாலி கயிற்றை நினைவாக காலம் முழுவதும் இடுப்பில் கட்டிக் கொள்ளும் படியும் ,...