தேசிய நெடுஞ்சாலையில் காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக வந்த காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் ஜெகன், ஜெகதீஷ், மகேஷ் ஆகிய 3...