​​
Polimer News
Polimer News Tamil.

கடலில் கொட்டப்படும் துறைமுகத்தில் தூர்வாரப்பட்ட கழிவுகள்.. கழிவு நீர் கடலில் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார்..!

புதுச்சேரியில் செயற்கை மணற்பரப்பிற்காக, தேங்காய்திட்டு துறைமுகத்தில் தூர்வாரப்படும் மணல், கடற்கரையில் கொட்டப்படும் நிலையில் அதில் பிளாஸ்டிக் மற்றும் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. புதுச்சேரியில் கடற்கரைகளில் ஆங்காங்கே செயற்கையாக மணற்பரப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக தேங்காய்திட்டு துறைமுகத்தில் தூர்வாரப்படும்...

கடந்த வாரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியால் பெரு நிறுவனங்களுக்கு இழப்பு.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.14 இலட்சம் கோடி குறைந்தது..!

கடந்த வாரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியால் மிக அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ள 10 நிறுவனங்களின் மதிப்பு இரண்டு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2225 புள்ளிகளும், தேசியப் பங்குச்சந்தை நிப்டி 691...

போலீசாரின் துப்பாக்கியை பிடுங்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்... 2 நோயாளிகள் உயிரிழப்பு.!

தென்னாப்பிரிக்காவில், மருத்துவமனையில் ஒரு நபர் போலீசாரின் துப்பாக்கியை பிடுங்கி வெறித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 2 நோயாளிகள் உயிரிழந்தனர். போலீசாரின் விசாரணையில் இருந்த 40 வயதான அந்த நபருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால், கேப் டவுனில் உள்ள சோமர்செட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு...

பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து.. கட்டுக்கடங்காமல் எரிந்த தீயை போராடி அணைத்த தீயணைப்புத் துறையினர்..!

சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே பழைய பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ மேலும் 3 குடோன்களுக்கு பரவியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை விண்ணை முட்ட எழுந்தது. மலையம்பாக்கம் பகுதியில் அந்த கிடங்கில் இன்று காலை திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. அதில் தீ மளமளவென...

உதகையில் கோடை விழாவின் ஒரு பகுதியாக புகைப்பட கண்காட்சி தொடக்கம்.!

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாவின் ஒரு பகுதியான புகைப்படக் கண்காட்சி இன்று தொடங்கியது. உதகை சேரிங் கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான அரங்கில், வனத்துறை சார்பில் நடத்தப்படும் இந்த கண்காட்சயில் புலிகள், சிறுத்தை புலி, கடமான் உள்ளிட வனவிலங்குகள்,...

சமையல் எரிவாயு விலை உயர்வு.. உக்ரைன், ரஷ்யா போர் தான் காரணம் - மத்திய அமைச்சர் எல்.முருகன்.!

உக்ரைன் போரின் விளைவாகத் தான் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் பாஜக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காகத் தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த மத்திய அமைச்சர் முருகன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். ...

இலங்கை மக்களுக்கு வழங்க உயர்ரக அரிசி குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது - அமைச்சர் சக்கரபாணி!

இலங்கை மக்களுக்கு வழங்க உயர்ரக அரிசி குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில், இலங்கை அரசு ஏற்கனவே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ள அரிசிக்கு இணையாக, ஆந்திரா பொன்னி, ஏடிட்டி உள்ளிட்ட உயர்ரக அரிசியை போக்குவரத்து...

மாணவர்கள் வேலை வாய்ப்பை உருவாக்குவோராக இருக்க வேண்டும் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

இந்திய மேலாண்மைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் வேலைதேடுவோராக இல்லாமல் வேலை உருவாக்குவோராக இருக்க வேண்டும் எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 135 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தின் புதிய வளாகத்தைக் குடியரசுத் தலைவர்...

தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத சவர்மா கடைகளை மூட உத்தரவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத சவர்மா கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் அவர் துவக்கி வைத்தார். முன்னதாக, சேலம் ஏற்காடு...

போலீஸ் எஸ்.பியிடம் புகார்.. மளிகைக் கடை சூறை.. பெண் மீது தாக்குதல்.. போதை ரவுடிகள் அட்டகாசம்..!

சிவகங்கையில் கடை முன் அமர்ந்து மது அருந்தும்  நபர்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தவரின் மளிகைக் கடையை 3 ரவுடிகள் இரும்பு கம்பிகளால் சூறையாடிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. சிவகங்கை அருகே அண்ணாமலை நகரில் ரகுநாதன் என்பவர்...