நள்ளிரவில் கொள்ளை... நடுங்கிப்போன குடும்பத்தினர் சினிமா பாணியில் ஒரு சம்பவம் !
பெரம்பலூர் அருகே தீரன் திரைப்பட பாணியில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து புகுந்த முகமூடி கொள்ளையர்கள், கத்தி முனையில் தாலிசங்கிலியை பறித்துக் கொண்டு காரையும் கடத்திச் சென்றுள்ளனர்.
பெரம்பலூர் அடுத்த அம்மாபாளையத்தில் வசித்து வருபவர் விவசாயி பாண்டியன். சனிக்கிழமை இரவு 10 மணிக்கு...