இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கால் பெரும் சேதம்
இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 62 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். 21 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளம் வடிந்த நிலையில், வீடுகளுக்கு திரும்பி உள்ள...