புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலையிலேயே ஏராளமானோர் கோவில்களுக்கு குடும்பத்தினருடன் வந்து வழிபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
புத்தாண்டை...