குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் ரத்து
பாதுகாப்பு காரணங்களால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் சபரிமலை வருகை, ரத்து செய்யப்பட்டுள்ளது.
வருகிற 6-ஆம் தேதி சபரிமலை கோவிலுக்கு செல்ல குடியரசுத் தலைவர் திட்டமிட்டு இருந்தார். இதையடுத்து ஹெலிகாப்டர் இறங்குமிடம், பாதுகாப்பு, பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில் குடியரசுத் தலைவரின் வருகை சாத்தியமா...