லாட்டரியில் 1 கோடி ரூபாய் பம்பர் பரிசு.. காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு முதியவர் மனு
மேற்குவங்க மாநிலத்தில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்ற முதியவர், பாதுகாப்பு கேட்டு காவல்நிலையம் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
கிழக்கு புர்த்வான் மாவட்டத்தின் கல்னா பகுதியை சேர்ந்த 70 வயதான இந்திர நாராயண் சென் என்பவர், நாகாலாந்து மாநில லாட்டரி...