​​
Polimer News
Polimer News Tamil.

லாட்டரியில் 1 கோடி ரூபாய் பம்பர் பரிசு.. காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு முதியவர் மனு

மேற்குவங்க மாநிலத்தில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்ற முதியவர், பாதுகாப்பு கேட்டு காவல்நிலையம் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. கிழக்கு புர்த்வான் மாவட்டத்தின் கல்னா பகுதியை சேர்ந்த 70 வயதான இந்திர நாராயண் சென் என்பவர், நாகாலாந்து மாநில லாட்டரி...

அடகு கடையில் ரூ.2.5 கோடி நகைகள் கொள்ளை.. கள்ளச்சாவி மூலம் கைவரிசை..!

புதுச்சேரியில் அடகு கடையின் பூட்டை கள்ளச்சாவி மூலம் திறந்து இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி திலாஸ்பேட்டையில் ரமேஷ்குமார் ஜெயின் என்பவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வியாபாரம்...

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: தலா 13 மாவட்ட கவுன்சில்களை கைப்பற்றுகின்றன அதிமுக, திமுக...

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் அதிமுகவும், திமுகவும் தலா 13 மாவட்ட கவுன்சில்களை வென்றுள்ளன. சிவகங்கையில் இழுபறி நீடிக்கிறது. கோவை, சேலம்,  தருமபுரி,  கடலூர்,  ஈரோடு,  கன்னியாகுமரி, கரூர்,  நாமக்கல்,  தேனி,  திருப்பூர்,  தூத்துக்குடி,  அரியலூர், விருதுநகர் மாவட்ட கவுன்சில்களை...

ஆபாச வீடியோவால் ஆத்திரம் - சென்னை நபர் ஆந்திராவில் கொலை

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் தன்னுடன் தவறான தொடர்பில் இருந்த நபரை கணவனுடன் சேர்ந்து கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.  அனகாபுத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயனை கடந்த 18ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது குடும்பத்தார் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில் கார்த்திகேயனின் செல்போன்...

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை

அதிமுக நன்றி உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை நாடாளுமன்ற தேர்தல் தோல்வியில் இருந்து அதிமுக மீண்டு எழுந்துள்ளது என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன - ஓபிஎஸ் மற்றும் ஈ.பிஎஸ் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட...

ஜன.6ம் தேதி பள்ளிகள் திறப்பு..!

வாக்கு எண்ணும் பணிகள் இதுவரை நிறைவடையாததால் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் 6-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விடுத்துள்ள உத்தரவில், அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் ஜனவரி 3-ல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித்...

காஷ்மீரில் வீட்டுச் சிறையில் இருப்பவர்கள் படிப்படியாக விடுதலை

காஷ்மீரில் 5 முக்கியத் தலைவர்களைத் தவிர இதர அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் இருந்து இந்த மாதம் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என யூனியன் பிரதேச நிர்வாகம் தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அது 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக...

சிவகங்கை மாவட்டம் கோவிலூரில் ரசாயன ஆலை மூடுவது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம் கோவிலூரில் உள்ள ரசாயன ஆலையை மூடுவது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இரசாயன ஆலைக் கழிவுகளால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் ஆலையை மூடக் கோரி கோவிலூரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்...

புறநகர் ரயிலில் எருமை மாட்டுடன் பயணித்த நபர்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா புறநகர் பகுதியில் ரயிலில் எருமை மாட்டுடன் ஒருவர் பயணித்த வீடியோ வெளியாகியுள்ளது. சியால்டா மற்றும் டைமண்ட் ஹார்பர் இடையே இயக்கப்படும் அந்த ரயிலில், பயணித்த நபர் ஒருவர் தன்னுடன் தாம் வளர்க்கும் எருமையையும் அழைத்து வந்தார். ...

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மலேசியா செல்ல விசா தேவையில்லை

இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், விசா இல்லாமல் இந்தியர்கள் தங்கள் நாட்டில் 15 நாட்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்று மலேசியா அறிவித்துள்ளது. இதுகுறித்து மலேசிய அரசு அந்நாட்டு அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மலேசியாவுக்கு வரும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள மலேசிய...