RECENT NEWS

சீர்காழி அருகே சுற்றுலா வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

முகப்பு

விவசாயிகள் முந்திரி விவசாயம் செய்த நிலத்தை கையகப்படுத்திய அரசு.. விவசாயிகள் குற்றச்சாட்டு

Mar 21, 2025 12:43 PM

69

விவசாயிகள் முந்திரி விவசாயம் செய்த நிலத்தை கையகப்படுத்திய அரசு.. விவசாயிகள் குற்றச்சாட்டு

விவசாயிகள் முந்திரி விவசாயம் செய்த நிலத்தை கையகப்படுத்திய அரசு..

கடலூர் மாவட்டம் மலையடி குப்பத்தில் பல ஆண்டுகளாக முந்திரி விவசாயம் செய்து வந்த 140 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தால் பரபரப்பான சூழல் உருவானது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்த முந்திரி மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட நிலையில், தடையை மீறி முந்திரி கன்று நடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தடுப்பை மீறி அவர்கள் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்தபோது அங்கிருந்த பெண்கள் கதறி அழுதனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அத்தனையும் வெறும் நடிப்பா ?.. கமிஷனுக்காக கண்ணீர்.. ஊரில் காத்திருந்த டுவிஸ்ட்.. நெல் விவகாரத்தில் லஞ்சம் யாருக்கு ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies