RECENT NEWS

மதுரையில்  வழக்கறிஞரை காரில் கடத்திய மர்ம நபர்கள் 4 பேர் கைது..  கார், இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..

சற்றுமுன்

கடலூர் அருகே 20 சவரன் நகையை கொள்ளையடித்த கொள்ளையனை சுட்டு பிடித்த போலீசார்

Mar 20, 2025 07:02 AM

55

கடலூர் அருகே 20 சவரன் நகையை கொள்ளையடித்த கொள்ளையனை சுட்டு பிடித்த போலீசார்

கடலூர் அருகே 20 சவரன் நகையை கொள்ளையடித்த கொள்ளையனை சுட்டு பிடித்த போலீசார்

கடலுர் மாவட்டம், வல்லம்படுகை கிராமத்தில் 20 சவரன் நகை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டீபனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

சித்தலப்பாடி கிராமத்தில் மறைத்து வைத்த நகைகளை மீட்க போலீசார் போலீசார் அழைத்துச் சென்றபோது, ஸ்டீபன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் ஞானப்பிரகாசத்தின் கையை கிழித்துவிட்டு தப்பி ஓட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆய்வாளர் அம்பேத்கர் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் ஸ்டீபனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த 27 கொள்ளை வழக்குகளில் ஸ்டீபனுக்கு தொடர்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தர்பூசணிக்கு இனிப்பு ஊசி.. உஷார்.. மக்களே உஷார்..!  சாப்பிட்டா புற்றுநோய் கன்பார்ம்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies