​​
Polimer News
Polimer News Tamil.

காவலன் செயலியை ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் பயன்படுத்த அறிவுறுத்தல்

ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள், பாதுகாப்பிற்கு காவலன் செயலியை பயன்படுத்தும்படி தமிழக இருப்புப்பாதை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இருப்புப்பாதை காவல்துறை ஆற்றிய சேவைகளை விளக்கி வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உதவி மைய எண் 1512 மற்றும் தொலைதொடர்பு எண் 9962500500 ஆகியவை...

வீட்டருகே நிறுத்தியிருந்த ஆடி கார் சேதம் - நடிகை ஸ்ரீரெட்டி புகார்

வீட்டருகே நிறுத்தியிருந்த தனது ஆடி காரை சேதப்படுத்திவிட்டதாக, தொலைக்காட்சி சீரியல் புரடக்சன் மேனேஜராக உள்ள ஒருவர் மீது நடிகை ஸ்ரீரெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் அன்பு நகரில் தான் தங்கியுள்ள வாடகை வீட்டருகே சீரியல், வெப்சீரிஸ் தொடர்பான படப்பிடிப்புகள்...

ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரின் டிக்டாக் வீடியோ - வைரல்

ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரான புஷ்பா ஸ்ரீவாணி, அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை புகழும்படியாக வெளியிட்டுள்ள டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றபோது, அவரை புகழும்படியாக “ ராயலசீமா...

திருப்பதியில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமிதரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கியூ காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகளும் நிரம்பிய நிலையில், மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். சர்வ...

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் - இஸ்ரோ தலைவர் சிவன்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மொத்தம் 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-3 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். இஸ்ரோ தலைவர் சிவன், பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திராயன்-3...

மல்லையாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை விற்க அனுமதி..

லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை, அவருக்கு கடன் வழங்கிய வங்கிகள் விற்று பணம் திரட்டிக் கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு வங்கிகளுக்கு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்து...

லிப்ட் அறுந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

மத்தியப்பிரதேசத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது லிப்ட் அறுந்து விழுந்ததில் கட்டுமான நிறுவன அதிபரும் அவரது குடும்பத்தினரும் என 6 பேர் உயிரிழந்தனர். பிஏடிஎச் இந்தியா எனும் பிரபல கட்டுமான நிறுவன அதிபர் புனீத் அகர்வால், இந்தூர் அருகே படல்பானி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில்...

வெள்ளப்பெருக்கால் கொடிவேரி தடுப்பணையில் குளிக்கத் தடை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே அமைந்துள்ள கொடிவேரி அணையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். பவானி சாகர் அணை மீண்டும் அதன் முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில், விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பட்டுள்ளது. இதனால்,...

இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்தும் - ராணுவ தளபதி எம்.எம். நரவானே

பாகிஸ்தான் எல்லைப்புற பதற்றம் ஒரு புறம் இருந்தாலும் இனிமேல், இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்தும் என்று ராணுவ தளபதி எம்.எம். நரவானே தெரிவித்திருக்கிறார். இந்திய ராணுவத்தின் 28 ஆவது தளபதியாக பொறுப்பேற்ற நரவானே, டெல்லி இந்தியா கேட்டில் உள்ள...

மகப்பேறு கால சிகிச்சை முறையை கர்ப்பிணி பெண்கள் அறிய புதிய செயலி விரைவில் அறிமுகம்

மகப்பேறு கால சிகிச்சை குறித்து கர்ப்பிணி பெண்கள் அறிந்து கொள்ள மெடர்னிட்டி டாஷ் போர்டு (maternity dash board) எனும் புதிய செயலியை சுகாதாரத் துறை விரைவில் வெளியிடவுள்ளது. குறை பிரசவமாகவும், எடை குறைவாகவும் பிறந்த 13 குழந்தைகள், எழும்பூரிலுள்ள தாய் சேய்...