​​
Polimer News
Polimer News Tamil.

இந்தோனேஷியாவில் திடீர் கனமழை - வெள்ளம்

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் பெய்த திடீர் கனமழை மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜகார்த்தா உள்ளிட்ட இடங்களில்  எதிர்பாராத விதமாக நேற்று மாலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் 2 மீட்டர்...

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் வாழ விரும்பினால் குடியுரிமை வழங்கலாம் - வைகோ

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் இருக்க விரும்பினால் அவர்களுக்கு  குடியுரிமை வழங்கலாம் என்றும் இல்லை, சொந்த நாட்டில்தான் வாழ வேண்டுமென அவர்கள் விரும்பினால் அங்கேயே செல்லலாம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில்...

ஒரளவு வளர்ச்சியுடன் வருடாந்திர விற்பனையை முடித்துக் கொண்ட மாருதி சுஸுகி

முக்கிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, டிசம்பர் மாதம் ஒரளவு வளர்ச்சியுடன் தனது வருடாந்திர விற்பனையை முடித்துக் கொண்டுள்ளது. உள்ளூர் சந்தையில் கடந்த ஆண்டு மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 735 வாகனங்களை மாருதி நிறுவனம் விற்றுள்ளது. மாருதியின் நடுத்தர...

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 6-ஆம் தேதி தரிசனம் செய்கிறார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகிற 6-ந்தேதி சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கிறார். சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் சபரிமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளதாக...

மின்னணு ரேஷன்கார்டு கொண்டு சென்றால் மட்டுமே பொங்கல் பரிசு..!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி வருகிற 9-ந் தேதி முதல் தொடங்குகிறது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தொடங்கி வைத்த நிலையில், , வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள்...

பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்கள்.. வாகனங்கள் பறிமுதல் - போலீசாருடன் வாக்குவாதம்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்களை மடக்கிப்பிடித்த போலீசாருடன், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அண்ணாசாலை சாந்தி திரையரங்கம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த 10-க்கும் மேற்பட்ட பைக்குகளை...

29ஆவது ஆண்டாக பரிமாற்றம்

அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்கள் இந்தியாவும் பாகிஸ்தானும் பரிமாறிக் கொண்டுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் இடையே, அணுசக்தி நிலையங்களை தாக்குவதை தவிர்ப்பதற்கான ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. 1988ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், 1991ம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி...

பனிபடர்ந்த மலைப்பகுதியில் ஒரே நேரத்தில் புழுதி பறக்க ஓடிய நூற்றுகணக்கான குதிரைகள்

சீனாவின் பனிபடர்ந்த மலைப்பகுதியில் ஒரே நேரத்தில், நூற்றுக்கணக்கான குதிரைகள் ஓடியது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள, யிலி குதிரை வளர்ப்பு தளத்தின் ஒரு சுற்றுலா திட்டம் இதுவாகும். ஆரம்ப கட்டத்தில் குதிரைகளுக்கு பயிற்சி அளிக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை,...

தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும்

தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் செம்மஞ்சேரியில் 4 செ.மீட்டரும், கொளப்பாக்கத்தில் 3...

உயிரியல் பூங்காவில் ஆமையை விருந்தாக்க முயன்ற சிறுத்தை

ஆமையை வேட்டையாட நினைத்து அது முடியாமல் ஏமாற்றமடைந்து நிராசையுடன் செல்லும் சிறுத்தையின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. பிரேசிலின் பான்டனடால் மாட்டோகுரோசென்ஸ் தேசிய உயிரியல் பூங்காவில் (Pantanal Matogrossense National Park) பசியால் அலைந்த இந்த சிறுத்தை அங்குள்ள தண்ணீர் குட்டைக் கரையில்...