தீ விபத்தில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ஆம் ஆத்மி ரூ.1 கோடி நிதியுதவி
டெல்லியில் ஏற்பட்ட தீவிபத்தின் போது தீயை அணைக்கும் பணியில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் அமித் பாலியானின் குடும்பத்திற்கு ஆம் ஆத்மி அரசு 1 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கியுள்ளது.
டெல்லியின் பீராகரி பகுதியில் உள்ள தொழில்பேட்டையின் கிடங்கு ஒன்றில் பயங்கர தீ விபத்து...