​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கரூர் - கோவை இடையே 4 வழிச்சாலை பணிகள் விரைந்து தொடங்கப்பட வேண்டும் என கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை

Published : Jan 20, 2024 11:31 AM

கரூர் - கோவை இடையே 4 வழிச்சாலை பணிகள் விரைந்து தொடங்கப்பட வேண்டும் என கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை

Jan 20, 2024 11:31 AM

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கரூர் - கோயம்புத்தூர் இடையே 4 வழிச்சாலை பணிகள் விரைந்து தொடங்கப்பட வேண்டும் என, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரூரை அடுத்த சின்னதாராபுரத்தில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜவுளி தொழிலை பாதுகாக்க, மத்திய அரசிடம் பேசி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.