718
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சேலம் கிச்சிப்பாளையம் குலாளர் ஸ்ரீ நடராஜர் திருமண மண்டபத்தில் ஸ்ரீ பலராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் விக்ரஹங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கிருஷ்ணர் ...

568
சினிமா தயாரிப்பாளரும், கட்டுமான தொழிலதிபருமான பாஸ்கரன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து சாமியார் வேடத்தில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தரகர் என்று கூறப்படும் கணேசன் என்...

396
திருச்சி குண்டூரில் 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள், 30 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடி வெள்ளைக்காளி என்பவனுக்கு டி.எஸ்.பி தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ள...

3751
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் அம்மனை வேண்டி காளி, அனுமன், ராமன் உள்ளிட்ட பல்வ...

2880
எரிசக்தி விலை உயர்வு, உலகளாவிய மந்தநிலை மற்றும் திட்டமிடப்படாத விளைவுகளுக்கு வழிவகுப்பதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அபுதாபியில் நடைபெற்...

4397
கோவையில் இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரசன்னா என்பவர் மீது 25 லட்சம் ரூபாய் மோசடி வழக்கு காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அவர் குடும்பத்துடன் வீடியோ வெளியிட்டு விஷம் குடித்த நிலையில...

2675
பாரத் பெட்ரோலியம் நிறுவனப் பங்குகளை வாங்க வேதாந்தா நிறுவனம் மட்டும் விருப்பம் தெரிவித்திருந்ததால், பங்கு விற்பனை முடிவை அரசு நிறுத்தி வைத்துள்ளது. பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் 53 விழுக்காடு பங்குக...



BIG STORY