உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்.. ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்க அரசு நடவடிக்கை..! Sep 15, 2024 370 உத்தரகாண்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக இருப்பதாகவும், வானிலை ஒத்துழைத்தால் ஹெலிகாப்டர் மூலம் இன்றே மீட்கப்படுவார்கள் என்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்....