383
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் 2 பிளாஸ்டிக் டப்பாக்கள் கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அவற்றைத் திறந்து பார்த்தபோது, உள்ளே பாலிதீன் கவரில் ...

253
நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 5 மீனவர்கள், வேதாரண்யம் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் மீன்பிடி வலைகளை அறுத்து அவற்றை கொள்ளைய...

1272
நாகப்பட்டினத்தில் அனுமதியில்லாமல் நடப்பட்ட தங்கள் கட்சிக் கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எம்.எல்.ஏ ஆளுர் ஷானவாஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைய...

240
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் தனியார் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தொடங்கிய செரியாபாணி என்ற கப்பல் போக்குவரத்து ...

341
நாகை மாவட்டம் தெற்கு பொய்கைநல்லூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் காணொலி காட்சி மூலமாக பங்கேற்று மக்களிடம் உரையாடினார். கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்ற...

258
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் தனியார் கப்பல் சேவை தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு 12ஆம் தேத...

229
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும் வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கோடியக்கரையில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில், மீன் பிட...



BIG STORY