போதையில் வாகனங்களை வழிமறித்து ரகளை செய்த 2 குடிமகன்கள்.. காவல்நிலையத்திற்கு தட்டித் தூக்கி சென்ற போலீஸ் Aug 11, 2024 334 செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே வாகனங்களை வழிமறித்து கலாட்டா செய்த இரண்டு பேரை போலீசார் பிடித்துச் சென்றனர். அதில் ஒருவர் குரலை உயர்த்தி இருசக்கர வாகனத்தை நிறுத்தி என்னை போலீசெல்லாம் ஒன...