அமர்நாத் புனித யாத்திரை வருகிற ஜூன் 30-ல் தொடக்கம்

0 2334

மர்நாத் புனித யாத்திரை வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலுக்கு ஆண்டுதோறும் புனித யாத்திரை நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை வருகிற ஜூன் 30-ந் தேதி தொடங்குகிறது.

ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையில் நடந்த அமர்நாத் ஆலய வாரிய கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.43நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments