பீகார் : கள்ளச்சாரயம் குடித்த 18 பேர் பலி

0 1979

பீகார் மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் கள்ளச்சாரயம் குடித்த 18 பேர் உயிரிழந்தனர்.

அம்மாநிலத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது கள்ளச்சாராயம் குடித்த மாதேபுரா, பாகல்புர், பங்கா, முர்ளிகஞ்ச் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்.

கடந்த வாரம் பாகல்பூர் மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் பலர் அதற்கு பலியாகி உள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments