​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய குடிமக்கள் பதிவேடு: எந்த தனி நபரும் எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை

Published : Jan 02, 2020 8:24 AM

தேசிய குடிமக்கள் பதிவேடு: எந்த தனி நபரும் எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை

Jan 02, 2020 8:24 AM

NPR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எந்த ஒரு ஆவணமும் அவசியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வீடு வீடாக சென்று  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு தனிநபர்கள் தாமாக முன்வந்து தரும் ஆவணங்களே போதுமானவை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட அமைச்சகம், பெற்றோரின் பிறப்பிடம் உள்ளிட்ட 21 விவரங்கள் கேட்கப்படும் எனத் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.