​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.

Published : Oct 24, 2024 4:00 PM

கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.

Oct 24, 2024 4:00 PM

கோவை P.S.G கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த ரிஷி பிரியன் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்.

தலைமை காவலரின் மகனான ரிஷி பிரியன், விடுதி அறையிலிருந்த மின் விசிறியில் நயிலான் கயிற்றால் தூக்கிட்டுக்கொண்டதாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.