​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவசாய நிலத்துக்கு பட்டா திருத்தம் செய்வதற்கு ரூ.3,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

Published : Oct 19, 2024 6:13 AM

விவசாய நிலத்துக்கு பட்டா திருத்தம் செய்வதற்கு ரூ.3,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

Oct 19, 2024 6:13 AM

வந்தவாசி அருகே சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா என்பவரிடம் அவரது 87 சென்ட் விவசாய நிலத்துக்கு பட்டா திருத்தம் செய்து கொடுக்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் கைது செய்யப்பட்டார்.

புஷ்பாவிடம் இருந்து லஞ்சப் பணத்தை ரமேஷ் பெற்றபோது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.