​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்தது

Published : Oct 18, 2024 12:06 PM

கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்தது

Oct 18, 2024 12:06 PM

கனமழை காரணமாக கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் 43.56 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் அடிவாரத்திலுள்ள 3 மில்லி மீட்டர் அணைக்கட்டுப் பகுதியில் 13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், முழு கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.56 அடியாக உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து கோவை மக்களின் குடிநீர் தேவைக்காக 97.78 எம்.எல்.டி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.