​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவையில் மான்கறியை விற்பனை செய்ய முயன்ற 2 பேரும், ரூ 4000 கொடுத்து வாங்க வந்த 3 பேரும் கைது

Published : Oct 10, 2024 10:31 AM

கோவையில் மான்கறியை விற்பனை செய்ய முயன்ற 2 பேரும், ரூ 4000 கொடுத்து வாங்க வந்த 3 பேரும் கைது

Oct 10, 2024 10:31 AM

கோவை, ஆனைகட்டி பகுதியில் சுருக்கு கம்பி மூலம் மானைப் பிடித்து கூறுபோட்டு மீதி 10 கிலோ இறைச்சியை விற்பனை செய்த 2 பேரையும் இரைச்சியை வாங்கிய 3 நண்பர்களையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

மான் வேட்டையாடப்படுவதாக வனத் துறையினருக்கு கிடைத்த ரகசிய  தகவலின் பெயரில்  வனத் துறையினர் ரோந்து சென்ற போது, பழனிச்சாமி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவர் சுருக்கு கம்பி மூலம் பெண் புள்ளிமான் ஒன்றை வேட்டையாடியது தெரியவந்தது.