​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவாரூரில் தம்பியின் இறுதிச்சடங்கில் அக்காள் உயிரிழப்பு 6 பேர் காயம்

Published : Sep 24, 2024 7:38 AM

திருவாரூரில் தம்பியின் இறுதிச்சடங்கில் அக்காள் உயிரிழப்பு 6 பேர் காயம்

Sep 24, 2024 7:38 AM

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த அணியமங்கலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த குருமூர்த்தி என்ற மின் பணியாளரின் உடல் உடற்கூராய்வு முடிந்து வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டியில் மின்சாரம் பாய்ந்து, அவரது சகோதரி சுந்தரி என்பவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.