​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
7ஆம் வகுப்பு மாணவர்களிடம் பாலியல் சீண்டல்..இரண்டு ஆசிரியர்கள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை..!

Published : Sep 11, 2024 3:20 PM

7ஆம் வகுப்பு மாணவர்களிடம் பாலியல் சீண்டல்..இரண்டு ஆசிரியர்கள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை..!

Sep 11, 2024 3:20 PM

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், 7ஆம் வகுப்பு மாணவர்களிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, இரண்டு ஆசிரியர்கள் மீது மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையும் மாவட்ட பள்ளிக் கல்வி நிர்வாகமும் விசாரணை மேற்கொண்டது. இதில் தற்காலிக ஆசிரியர் நெல்சன் பணி நீக்கம் செய்யப்பட்டும், ஆசிரியர் ராபர்ட் பணி இடை நீக்கம் செய்யப்பட்டும் இருப்பதாக, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமார் தெரிவித்தார்.