​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

Published : Sep 05, 2024 9:25 AM

எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

Sep 05, 2024 9:25 AM

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் 7 வது நபராக யுவராஜ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

போலி ஆவணங்கள் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்து , அந்த பத்திரங்களை கேட்டு தன்னை மிரட்டியதாக கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர்  கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் யுவராஜ் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரவித்தனர்.