​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீலகிரியில் நாய்களை வேட்டையாடும் சிறுத்தை... கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு வலியுறுத்தல்

Published : Aug 19, 2024 10:02 PM

நீலகிரியில் நாய்களை வேட்டையாடும் சிறுத்தை... கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு வலியுறுத்தல்

Aug 19, 2024 10:02 PM

நீலகிரி மாவட்டம் உப்பட்டி வாளவயல் கிராமத்தில் வீட்டின் முன்பு படுத்திருந்த நாயை நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று வேட்டையாடி தூக்கிச் சென்றது.

இதேப்போன்று, உதகை அருகே உள்ள கல்லக்கொரை கிராமத்தில் உலா வந்த சிறுத்தை ஒன்று வீட்டின் முன்பு நின்றிருந்த நாயை கவ்விப்பிடித்து தூக்கிச் சென்ற காட்சி வெளியாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் திரியும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.