​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அக்கா, தங்கை நீரில் மூழ்கி பலி.. காப்பாற்ற சென்றவர்களில் ஒருவருக்கு நேர்ந்த சோகம்..!

Published : Aug 15, 2024 5:52 PM

தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அக்கா, தங்கை நீரில் மூழ்கி பலி.. காப்பாற்ற சென்றவர்களில் ஒருவருக்கு நேர்ந்த சோகம்..!

Aug 15, 2024 5:52 PM

நெல்லை மாவட்டம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் அருகில் ஓடிய தாமிரபரணி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி 15 வயது சிறுமி, அவரது அக்கா மற்றும் அவர்களை காப்பாற்ற முயன்ற சித்தப்பா உயிரிழந்தனர்.

சிவகாசியை சேர்ந்த அவர்கள், தங்கள் உறவினர் 20 பேருடன் கோயிலுக்கு சென்றதாக தெரிகிறது.

நீரின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர்கள் நீச்சல் தெரியாததால் இறந்ததாக கூறப்படுகிறது.