​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் போது கார் பந்தயம் தேவையா?: ஜெயக்குமார் கேள்வி

Published : Aug 11, 2024 7:31 PM

தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் போது கார் பந்தயம் தேவையா?: ஜெயக்குமார் கேள்வி

Aug 11, 2024 7:31 PM

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு, கஞ்சா போதை பயன்பாடு என பல்வேறு பிரச்சினைகள் இருக்கும்போது ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்பட வேண்டுமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், ஒருபோதும் கார் பந்தயம் நடத்தப்படக்கூடாது என்பதற்காக தான் அ.தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறினார்.

மேலும், ஜெயலலிதா குறித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறிய கருத்து பற்றியும் ஜெயக்குமார் விமர்சித்தார்.