​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவண்ணாமலையில் இணைய வழியாக ரூ.24 லட்சம் லஞ்சம்..?... 14 பேரிடம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை

Published : Aug 09, 2024 9:43 AM

திருவண்ணாமலையில் இணைய வழியாக ரூ.24 லட்சம் லஞ்சம்..?... 14 பேரிடம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை

Aug 09, 2024 9:43 AM

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக வரப்பெற்ற புகாரையடுத்து 10 நாட்களாக கண்காணித்து திடீர் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத 56 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர்.

வட்டாட்சியர் சரளா உட்பட 14 அரசு ஊழியர்களின் இணைய வழி பண பரிமாற்றங்களை ஆய்வு செய்ததில் கடந்த 6 மாதங்களில் 24 லட்சம் ரூபாய் பண பரிமாற்றம் நடைபெற்றது கண்டறியப்பட்டதால் அது குறித்து விசாரித்து வருகின்றனர்.