​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் முகாமில் தங்கியுள்ளவர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

Published : Aug 03, 2024 8:46 PM

காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் முகாமில் தங்கியுள்ளவர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

Aug 03, 2024 8:46 PM

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது உடை மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். மேலும் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளையும் இ.பி.எஸ். நேரில் பார்வையிட்டார்.