​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொடைக்கானலில் 2 தங்கும் விடுதிகளில் கஞ்சா பறிமுதல் - காவல்துறை எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

Published : Jul 20, 2024 4:02 PM

கொடைக்கானலில் 2 தங்கும் விடுதிகளில் கஞ்சா பறிமுதல் - காவல்துறை எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

Jul 20, 2024 4:02 PM

கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில், பாலா என்பவரின் 2 தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா, மதுபாட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றிக்கு சீல் வைத்தனர்.

சென்னையை சேர்ந்த 12 சுற்றுலாப்பயணிகளும்,பெங்களூரை சேர்ந்த 6 சுற்றுலாப்பயணிகளையும் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். கட்டடத்தின் உரிமையாளர் பாலாவை கைது செய்துள்ள போலீசார் தனியார் விடுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்த்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.