​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு

Published : Jul 19, 2024 9:39 PM

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு

Jul 19, 2024 9:39 PM

டெல்லி சென்று திரும்பிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசினார்.

ஆளுநர்  மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பாஜக சார்பில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் வரும் ஜூலை 31ஆம் தேதி  முடிவடைய உள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.