​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக முதலமைச்சருக்கு எது தடையாக உள்ளது - அண்ணாமலை கேள்வி

Published : Jul 06, 2024 7:37 AM

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக முதலமைச்சருக்கு எது தடையாக உள்ளது - அண்ணாமலை கேள்வி

Jul 06, 2024 7:37 AM

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக முதலமைச்சருக்கு எது தடையாக உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சருக்கு ஏன் மனம் வரவில்லை என்றும் வினவி உள்ளார்.

சில தலைவர்கள், தங்களின் சுயலாபத்திற்காக அதிமுகவை அழித்துக் கொண்டிருப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.