​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கீழடி அகழாய்வில் உடைந்த நிலையில் செம்பு பொருள் கண்டெடுப்பு

Published : Jul 04, 2024 7:34 AM

கீழடி அகழாய்வில் உடைந்த நிலையில் செம்பு பொருள் கண்டெடுப்பு

Jul 04, 2024 7:34 AM

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 10ஆம் கட்ட அகழாய்வில் உடைந்த நிலையில் செம்பு பொருள் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கிய அகழாய்வில் ஏற்கெனவே கண்ணாடி பாசிமணிகள், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கிடைத்துள்ள செம்பு பொருளை தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.