​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஆழ்கடல் சென்று திரும்பிய நாகை மீனவர்கள்...

Published : Jun 18, 2024 11:20 AM

மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஆழ்கடல் சென்று திரும்பிய நாகை மீனவர்கள்...

Jun 18, 2024 11:20 AM

மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற தங்களுக்கு அதிக அளவில் மீன்கள், நண்டு, இறால் போன்றவை அதிகஅளவில் கிடைத்ததாக நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 14ஆம் தேதி இரவு கடலுக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட படகுகள் இன்று கரை திரும்பிய நிலையில், மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை ஏலம் எடுத்து சென்றனர்.