​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தங்களை வல்லுநர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு இ.வி.எம் மீதான சந்தேகம் தீர்ந்திருக்கும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

Published : Jun 12, 2024 7:24 AM

தங்களை வல்லுநர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு இ.வி.எம் மீதான சந்தேகம் தீர்ந்திருக்கும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

Jun 12, 2024 7:24 AM

தங்களை வல்லுநர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது இருந்த சந்தேகம் முற்றிலுமாக போயிருக்கும் என தான் நம்புவதாக ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், இந்திய வளர்ச்சியில் சேர்ந்து தானும் முன்னேறுவதற்கு பதிலாக ஒவ்வொரு முறையும் கோவை மக்கள் வேறு விதமாக முடிவெடுக்கிறார்கள் என கூறினார்.