​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பேருந்துகளில் உள்ள டிஜிட்டல் போர்டுகள் பழுதால் பயணிகள் குழப்பம்

Published : Jun 11, 2024 8:15 AM

அரசு பேருந்துகளில் உள்ள டிஜிட்டல் போர்டுகள் பழுதால் பயணிகள் குழப்பம்

Jun 11, 2024 8:15 AM

செங்கல்பட்டு பேருந்து நிலையம் வழியே செல்லும் நெடுந்தூர பேருந்துகள் மற்றும் டவுன் பேருந்துகளில் ஊரின் பெயர்கள் இடம்பெறும் டிஜிட்டல் போர்டு, பெரும்பாலான பேருந்துகளில் பழுது அடைந்துள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பேருந்து எங்கிருந்து வருகிறது, எங்கே செல்கிறது என்ற விவரம் தெரியாமல் அவர்கள் குழம்பிப் போய் நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் ஓடிச் சென்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுபோன்று ஊரின் பெயர் கொண்ட பலகையிலும் பெயர்கள் சரியாக தெரியவில்லை என்றும் பயணிகள் தெரிவித்தனர்.