​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகப்பட்டினத்தில் சின்ன ஆண்டவர் ஆண்டகையின்கந்தூரி விழாவில் தொட்டில் பந்தல் அமைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

Published : Jun 08, 2024 7:16 AM

நாகப்பட்டினத்தில் சின்ன ஆண்டவர் ஆண்டகையின்கந்தூரி விழாவில் தொட்டில் பந்தல் அமைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

Jun 08, 2024 7:16 AM

நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவில் , நாகூர் ஆண்டவரின் மகன் சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் ஆண்டகையின் கந்தூரி விழா இரவு தொடங்கியது.

துல்ஹஜ்ஜூ பிறை என்பதால் அலங்கார வாசல் முன்பு தொட்டில் பந்தல் அமைத்து பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களையும், வேண்டுதல்களை நிறைவேறுவதற்காகவும் காணிக்கை பொருட்களை தொட்டில் பந்தலில் கட்டி வருகின்றனர்.