​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவை கரி வரதராஜ பெருமாள் கோவிலில் அம்மனின் தங்க தாலி திருடிய அர்ச்சகர் கைது

Published : Apr 26, 2024 8:14 AM

கோவை கரி வரதராஜ பெருமாள் கோவிலில் அம்மனின் தங்க தாலி திருடிய அர்ச்சகர் கைது

Apr 26, 2024 8:14 AM

மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் அம்மனின் தங்க தாலியை திருடியதாக அர்ச்சகர் கைது செய்யப்பட்டார்.

நகைகள் சரிபார்ப்பு பணியின் போது அம்மனுக்கு அணிவிக்கப்படும் தாலி போலியானது என தெரியவந்ததை அடுத்து, அர்ச்சகரான ஸ்ரீ வாத்சாங்கனிடம் அதிகாரிகள் விசாரித்த போது தாலியை திருடியதை அவர் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.